தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது;
மணிமேகலை – ஐம்பெரும் காப்பியங்கள்
மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
சீவக சிந்தாமணி – ஐம்பெரும் காப்பியங்கள்
தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில்[…]
குண்டலகேசி – ஐம்பெரும் காப்பியங்கள்
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.
தேம்பாவணி – வீரமாமுனிவர்
வீரமாமுனிவர் வாழ்க்கைக் குறிப்பு பெயர் = வீரமா முனிவர் இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர்[…]
அமலன் கவிதைகள்.
நஞ்சினை ஆரமாக்கி ஆற்றல்மிகு நற்றமிழ் வீரர் பிறர் தாகத்திற்காய் வெஞ்சமரில் துவண்டார் மடிந்தார் விடுதலை என்ற ஆகுதி வேள்வியில்….
நவீன நாடகங்கள் /ஓரங்க நாடகங்கள்
” ஓரங்க நாடகம் (one-act-play) என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டும் நாடகம் ஆகும். ”
 
			 
			 
			 
			 
			 
			 
			 
			