AmalanAmalan lives in London.
Category: கவிதைக்களம்
மணிமேகலை – ஐம்பெரும் காப்பியங்கள்
மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
குண்டலகேசி – ஐம்பெரும் காப்பியங்கள்
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.
அமலன் கவிதைகள்.
நஞ்சினை ஆரமாக்கி ஆற்றல்மிகு நற்றமிழ் வீரர் பிறர் தாகத்திற்காய் வெஞ்சமரில் துவண்டார் மடிந்தார் விடுதலை என்ற ஆகுதி வேள்வியில்…. AmalanAmalan lives in London.
ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் கவிதைகள்
Ariyagunasingham Selliahசிவன்கோவிலடி,வட்டு-மேற்கு,வட்டுக்கோட்டையில் பிறந்தவர். சாதாரணதர, உயர்தர வகுப்புகளுக்கான கணித மற்றும் பௌதிகவியல் சிறப்புமிகு ஆசிரியர். பாடகர்,கவிஞர்,எழுத்தாளர் தமிழறிஞர் என்ற பல்வேறு திறமைகளைக்கொண்ட ஆசான். இந்த தளத்தில் இவரின் படைப்புகளை பதிவிடுவதில் பெருமையும் மேன்மையும் அடைகிறோம்.
