மணிமேகலை – ஐம்பெரும் காப்பியங்கள்

மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

Continue reading …

குண்டலகேசி – ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.

Continue reading …

அமலன் கவிதைகள்.

நஞ்சினை ஆரமாக்கி ஆற்றல்மிகு நற்றமிழ் வீரர் பிறர் தாகத்திற்காய் வெஞ்சமரில் துவண்டார் மடிந்தார் விடுதலை என்ற ஆகுதி வேள்வியில்….   AmalanAmalan lives in London.

Continue reading …

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் கவிதைகள்

Ariyagunasingham Selliahசிவன்கோவிலடி,வட்டு-மேற்கு,வட்டுக்கோட்டையில் பிறந்தவர். சாதாரணதர, உயர்தர வகுப்புகளுக்கான கணித மற்றும்  பௌதிகவியல்  சிறப்புமிகு ஆசிரியர். பாடகர்,கவிஞர்,எழுத்தாளர் தமிழறிஞர் என்ற பல்வேறு திறமைகளைக்கொண்ட ஆசான். இந்த தளத்தில் இவரின் படைப்புகளை பதிவிடுவதில் பெருமையும் மேன்மையும் அடைகிறோம்.

Continue reading …