தீபாவளி வாழ்த்துகள்……!

தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது;

Continue reading …

மணிமேகலை – ஐம்பெரும் காப்பியங்கள்

மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

Continue reading …

சீவக சிந்தாமணி – ஐம்பெரும் காப்பியங்கள்

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில்[…]

Continue reading …

குண்டலகேசி – ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.

Continue reading …

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் கவிதைகள்

Ariyagunasingham Selliahசிவன்கோவிலடி,வட்டு-மேற்கு,வட்டுக்கோட்டையில் பிறந்தவர். சாதாரணதர, உயர்தர வகுப்புகளுக்கான கணித மற்றும்  பௌதிகவியல்  சிறப்புமிகு ஆசிரியர். பாடகர்,கவிஞர்,எழுத்தாளர் தமிழறிஞர் என்ற பல்வேறு திறமைகளைக்கொண்ட ஆசான். இந்த தளத்தில் இவரின் படைப்புகளை பதிவிடுவதில் பெருமையும் மேன்மையும் அடைகிறோம்.

Continue reading …