நவீன ஓரங்க நாடகங்கள்-அநீதிக்கு தண்டனை

அநீதிக்கு தண்டனை .The Merchant of Venice
அநீதிக்கு தண்டனை .The Merchant of Venice – நவீன ஓரங்க நாடகம் இலண்டன் மாநகரில் மேடையேற்றப்பட்டது.
இதில் டியூக் – திரு இ.ஜெயக்குமார்.
பசானியோ – திரு. சீ.ஜெகந்தன்
அந்தோனியோ – திரு.இ.இராசானந்தன்
பால்தசார் – திரு.அமிர் தர்மா
நெரிசா – திரு.செ.மதியுகன்
காவலர் – திரு.சி.சிவகரன்
ஷைலாக் – திரு அ.அமலநிகேதன்
இந்த நாடகத்தை உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தவர் அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

அநீதிக்கு தண்டனை .The Merchant of Venice – நவீன ஓரங்க நாடகம்

    your-nameyour-message
    pushpa
    Excellent
    rajmohan
    Drama or film ?
    சாரதி
    கண்முன்னே நடிக்காமல் தத்ரூபமாக நிகழ்வாக நிகழ்த்திக்காட்டிய அனைவருக்கும் பாராட்டுகள்.
    .ஓரங்க நாடகம் - இனி ஒரு விதி செய்வோம்
    இனி ஒரு விதிசெய்வோம் தொடரின் முதற்பாகம் சங்கிலியதேவன் நவீன ஓரங்க நாடகம் இலண்டன் மாநகரில் மேடையேற்றப்பட்டது.
    இதில் திரு செ. குணரத்தினம் சங்கிலியத்தேவனாகவும்,திரு சு.இலங்கேஷ்வரன் காக்கை வன்னியனாகவும் ,ஒலிவெராவாக திரு அ அமலநிகேதனும் நடித்திருந்தனர்.
    எந்தவித ஒத்திகையும் இல்லாமல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருந்தவர்
    திரு அ.அமலநிகேதன்.
    நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

    .ஓரங்க நாடகம் - இரு மேதைகள்
    இருமேதைகள் நாடகம் இலண்டன் மாநகரில் மேடையேற்றப்பட்டது.
    இதில் திரு இ ஜெயக்குமாரும் திரு அ அமலநிகேதனும் நடித்திருந்தனர்.
    எந்தவித ஒத்திகையும் இல்லாமல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருந்தவர்
    திரு அ.அமலநிகேதன்.
    நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

    Share

    2 thoughts on “நவீன ஓரங்க நாடகங்கள்-அநீதிக்கு தண்டனை

    1. ஒரு நாடகமாக அல்லாமல் ஒரு நிகழ்வாக நடப்பதைப்போல இருந்தது.

    Comments are closed.