நவீன நாடகங்கள் /ஓரங்க நாடகங்கள்

6வது நவீன நாடகம் - நாகர்- இனி ஒரு விதி செய்வோம் இறுதிப்பாகம் (2024)
இந்த நவீன நாடகம் இலண்டன் மாநகரில் – கலைவிழாவிபோது மேடையேற்றப்பட்டது.
திரு இ.ஜெயக்குமார்.
திரு.இ.இராசானந்தன்
திரு.அமிர் தர்மா
திரு.மு.விபுலானந்தன்
திரு.செ.ஜெகதீசன்
மற்றும் திரு அ.அமலநிகேதன் நடித்திருந்தனர்.
ஒப்பனை/உடைஅலங்காரம் :இ.ஜெயக்குமார்,திருமதி சியா.
மேடை உதவி : சி. சிவகரன்
ஓளியமைப்பு உதவி : அ.அருட்செல்வன்,SriMurugan
இந்த நாடகத்தை எழுதி உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தவர் அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
முகப்பு

5வது நவீன ஓரங்கநாடகங்கள் -
எல்லாளன் (எ) ஈழராயன்
- இனி ஒரு விதி செய்வோம் பாகம் 2(2023)
இந்த நவீன நாடகம் இலண்டன் மாநகரில் – கலைவிழாவின்போது மேடையேற்றப்பட்டது.
திரு இ.ஜெயக்குமார்.
திரு.இ.இராசானந்தன்
திரு.அமிர் தர்மா
திரு.சு. இலங்கேஸ்வரன்
திரு.செ.ஜெகதேசன்
மற்றும் திரு அ.அமலநிகேதன் நடித்திருந்தனர்.
ஒப்பனை/உடைஅலங்காரம்: இ.ஜெயக்குமார்,திருமதி இலங்கேஸ்வரன்,அ.அமலநிகேதன்
மேடை உதவி : சி. சிவகரன்
இந்த நாடகத்தை எழுதி உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தவர் அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

4வது நவீன ஓரங்க நாடகம் - அநீதிக்கு தண்டனை (2023) .The Merchant of Venice
அநீதிக்கு தண்டனை .The Merchant of Venice – நவீன ஓரங்க நாடகம் இலண்டன் மாநகரில் – கலைவிழாவின்போது மேடையேற்றப்பட்டது.
இதில் டியூக் – திரு இ.ஜெயக்குமார்.
பசானியோ – திரு. சீ.ஜெகந்தன்
அந்தோனியோ – திரு.இ.இராசானந்தன்
பால்தசார் – திரு.அமிர் தர்மா
நெரிசா – திரு.செ.மதியுகன்
காவலர் – திரு.சி.சிவகரன்
ஷைலாக் – திரு அ.அமலநிகேதன்
ஒப்பனை/உடைஅலங்காரம்:இ.ஜெயக்குமார்
மேடை உதவி : சி. சிவகரன்
இந்த நாடகத்தை எழுதி உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தவர் அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

அநீதிக்கு தண்டனை .The Merchant of Venice – நவீன ஓரங்க நாடகம்

3வது ஓரங்க நாடகம் - சங்கிலியதேவன் - இனி ஒரு விதி செய்வோம் பாகம் 1 (2018)
இனி ஒரு விதிசெய்வோம் தொடரின் முதற்பாகம் சங்கிலியதேவன் நவீன ஓரங்க நாடகம் இலண்டன் மாநகரில் – கலைவிழாவின்போது மேடையேற்றப்பட்டது.
இதில் திரு செ. குணரத்தினம் சங்கிலியத்தேவனாகவும்,திரு சு.இலங்கேஷ்வரன் காக்கை வன்னியனாகவும் ,ஒலிவெராவாக திரு அ அமலநிகேதனும் நடித்திருந்தனர்.
ஒப்பனை/உடைஅலங்காரம்:செ.குணசேகரன் பொருட்கள் உதவி : டொக்டர் திரவியராசா
இந்த நாடகத்தை எழுதி உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தவர்
திரு அ.அமலநிகேதன்.
மேடை உதவி : செ.குணசேகரன்
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

2வது ஓரங்க நாடகம் - இரு மேதைகள் (2017)
இருமேதைகள் நாடகம் இலண்டன் மாநகரில் – கலைவிழாவின்போது மேடையேற்றப்பட்டது.
இதில் திரு இ ஜெயக்குமாரும் திரு அ அமலநிகேதனும் நடித்திருந்தனர்.
ஒப்பனை -துஜி-ஜெயக்குமார்
எந்தவித ஒத்திகையும் இல்லாமல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை எழுதி உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தவர்
திரு அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

1வது ஓரங்க நாடகம் - மனிதம் (2016)
மனிதம் நாடகம் இலண்டன் மாநகரில் மேடையேற்றப்பட்டது.
இதில் திரு இ ஜெயக்குமாரும் திரு அ அமலநிகேதனும் செ.அரவிந்தன் ஆகியோர்களும் நடித்திருந்தனர்.
ஒப்பனை -துஜி-ஜெயக்குமார்
எந்தவித ஒத்திகையும் இல்லாமல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை எழுதி உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தவர்
திரு அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

Share